கேரள மாநிலத்திருந்து கன்னியாகுமரி மாவட்டம் மொழிவாரியாக
பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு இன்று
அம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று வெளியிட்டார்.