*டிரக்கியோஸ்டோமி செய்தபின் ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியது: சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கம்.*
*ஜெயலலிதாவுக்கு ரத்தத்தில் இருந்த நோய் கிருமி பல்வேறு உறுப்புகளுக்கு பரவியது: ரிச்சர்ட் பீலே.*
*மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவிற்கு தீவிர தொற்று இருந்தது. தொற்று பாக்டீரியாக்கள் அவரது ரத்தத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன.*
*தேர்தல் குறித்த ஆவணத்தை ஜெயலலிதா படித்து பார்த்தார்: மருத்துவர் பாலாஜி.*
*கையில் வீக்கம் இருந்ததால் கையெழுத்து போட ஜெயலலிதா சிரமப்பட்டார்: மருத்துவர் பாலாஜி.*
*கைரேகை வைத்தபோது ஜெயலலிதா பேசினார் மருத்துவர் பாலாஜி*
Post a Comment